எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியம்.- மேற்கணக்கு நூல்கள்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுபத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
பதிற்றுபத்தும் புறநானூறும் புறப்பொருள் இலக்கியம்
Other 5 அகப்பொருள் –பரிபாடல் தொகை நூலில் புறப்பாடல் மிகுதி- so அகமும் புறமும் கலந்த பாடல்
தொல்காப்பியம் கூறும் அகப்பொருள்,புறப்பொருள்,இலக்கியங்களுக்கு எட்டுத்தொகை நூல்கள் இலக்கியங்களாக உள்ளன .
பாடலால் பெயர் பெற்ற நூல் இரண்டு – கலித்தொகை(கலிப்பா),பரிபாடல் (பரிபாட்டு)
காலத்தால் முற்பட்டது – புறநானூறு,
காலத்த்தால் பிற்பட்டது – கலித்தொகை , பரிபாடல்
அக400 – அகம் , அகப்பாட்டு,நெடுந்தொகை
புற400 – புறம்,புறபாட்டு,புறம்பு 400
Sameas பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை – புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
முல்லைப்பாட்டு – நெஞ்சாற்றுபடை
குறிஞ்சி பாட்டு – பெருங்குறிஞ்சி
பட்டினப்பாலை – வஞ்சிநெடும்பாட்டு
மலைபடுகடாம் –கூத்தாராற்றுப்படை
1.நற்றிணை
நன்மை+திணை-நல்+திணை = 

எ.தொ – 1st – 275 புலவர் – பல்வேறு காலம்- 400 அகவற்பா 
9 அடி சிறுமை- 12 அடி பெருமை
தொகுபித்தவன் – பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
தொகுத்தவர் – தெரியவில்லை
அகப்பொருள் பற்றிய பாடல் but புறப்பொருள் பற்றிய செய்திகளும் தமிழக வரலாற்று குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது
கடவுள் வாழ்த்து பாடல் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
உரை – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
நீரின்றி அமையா உலகம் போலத்
தம்மின்றி அமையா நம்நயத்து அருளி – கபிலர்
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – பெயர் தெரியவில்லை
இளமையிற் சிறந்த வளமையும் இல்லை - ?
2.குறுந்தொகை – 4-8 = 402பாடல் – 205 புலவர் தொகுக்கப்பட்ட அகத்திணை சார்ந்த நூல் –
பூரிக்கோ தொகுத்துள்ளார்
தொகுபித்தவர் தெரியவில்லை 

நல்ல அடைமொழி – அழைக்கப்படும் நூல் 
முதன்முதலில் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
ஆராய்ச்சி பதிப்பு – உ.வே.சா.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ – இறையனார்
வினையே ஆடவர்க்கு உயிர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே- செம்புலபெயல் நீரார்
உள்ளது சிதைப்போர் உளர் எனப் படா அர் – பெருங்கடுங்கோ
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று –தேவகுலத்தார்
சிறுகோட்டு பெரும்பலம் தாங்கி – கபிலர்
3.ஐங்குறுநூறு – 3-6= ஐந்து+குறுமை+நூறு 
தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
தொகுபித்தவர்-யானைகட்செய் மந்தறஞ் சேரல்இரும்பொறை 

திணை ஒன்றிக்கு 100 பாடல் – 500 பாடல் 
குறிஞ்சி –கபிலர்; முல்லை-பேயனார்; மருதம்-ஓரம்போகியார்; நெய்தல்-அம்மூவனார் ; பாலை – ஒதாலந்தையார் 
பாடலளவில் மிகசிறிய அடிவரையறை நூல்
சங்க இலக்கியத்தில் உள்ளுறை,இறைச்சி மிகுதியாக இடம் பெற்ற நூல் 
அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்ற நூல் – தொண்டிபத்து அந்தாதி முறையில் உள்ளது 
சங்க இலக்கியத்தில் அந்தாதி முறையில் அமைந்த நூல் 2 . ஐங்குறுநூறு-ல் உள்ளத் தொண்டிபத்து ,பதிற்றுபத்தில் -4ம் பத்து
4.பதிற்றுபத்து – 8-57
10 புலவர்களால் -10 சேர மன்னர்களை பத்து பத்து பாடல்களாக பாடப்பட்டது 

நூல் முழுவதும் பாடான் திணை 
சேர மன்னர்களின் வரலாற்றை விளக்கும் நூல் – முதல் , இறுதி பத்து கிடைக்கவில்லை – மீதி 80 பாடல் கிடைத்துள்ளது 
1st பதிபித்தவர் – உ.வே.சா.
உரை -=சு.துரைசாமிப்பிள்ளை 
சங்க நூல்களில் அனைத்து பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற நூல் –
பரிபாடலை போல பதிற்றுபத்தும் இசையோடு பாடப்பட்ட நூல் 
4ம் பத்து முழுதும் அந்தாதி தொடையாக அமைந்துள்ளது.
2ம் பத்து
பாடுடைதலைவன்-இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்- குமட்டூர் கண்ணனார்
பெற்ற பரிசு – உம்பர்காட்டில் 500 ஊர்கள் ,தென்னாட்டு வருவாயில் 38 ஆண்டு பாகம்
3ம் பத்து
பாட்டுடைத்தலைவன் – பல்யானை செல்கெழு குட்டுவன்
பாடியவர் – பாலை கௌதமனார்
பரிசு – 10 பெரும் வேள்விகள் செய்து புலவரையும் அவர் மனைவியையும் துறக்கம் புகுவித்தான்
4ம் பத்து
பாட்டுடைத்தலைவன்-களங்காய் கன்னி நார் முடி சேரல்
பாடியவர் – காபியாற்று காப்பியனார்
பரிசு – 40 நூறாயிரம் பொன்,நாட்டின் ஒரு பகுதி

5ம் பத்து
பாட்டுடை தலைவன் –கடற்பிறகோட்டிய செங்குட்டுவன் புலவர்- பரணர்
பரிசு – உம்பற்காட்டு வருவாய்,தன் மகன் குட்டுவன் சேரலயும் கொடுத்தான்
6ம் பத்து
பாட்டுடைத்தலைவன்-ஆடுகோட்பாட்டு சேரலாதன்
புலவர்-காக்கைபாடினியார்
பரிசு-ஒன்பது காப்பு ஒன்று,நூறாயிரம் பொற்காசு
7ம் பத்து
பாட்டுடைத்தலைவன்- செல்வக்கடுங்கோ வாழியாதன்
புலவர்-கபிலர்பரிசு-நன்றா குன்றின் மேல் நின்று தன் கண்ணில் கண்ட நாடு எல்லாம் கொடுத்தான்
8ம் பத்து
பாட்டுடைத்தலைவன்-தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
புலவர்-அரிசில் கிழார்
9ம் பத்து
பாட்டுடைத்தலைவன்-இளம் சேரல் இரும் பொறை
புலவர்-பெருங்குன்றூர் கிழார்
பரிசு – 32 ஆயிரம் பொற்காசு,மனை,பல கலங்கள்
பதிற்றுபத்து – இரு அரச குடும்பம் பற்றிய நூல்
உதஞ்ச்சேறல் வழிவந்தோர் – 2-6
அந்துவஞ்ச்சேறல் – 7-9
5.பரிபாடல் -25-40
அகமும்,புறமும் கலந்த நூல் , இசைப்பாட்டு என சிரபிக்கபடும் நூல் 

மதுரை,வைகைநதி என பாண்டிய நாட்டு வரலாற்றை விளக்கும் நூல் 
பொருட்கலவை நூல் 
அறம்,பொருள்,இன்பம்,வீடு –நான்கையும் கூறும் நூல் 
பாண்டியர்களை மட்டும் கூறும் நூல் – பரிபாடல்,கலித்தொகை 
பாண்டிய நாட்டை சிறப்பிக்க பாடப்பட்ட நூல் 
70 பாடல் கொண்ட நூல் - 13புலவர் 
இப்பொழுது 22பாடல் மட்டும் கிடைத்துள்ளது 
உரை-பரிமேலழகர் ,1st பதிபித்தவர் –உ.வே.சா.
உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் 
பதிற்றுபத்தில் பண் இல்லை,பரிபாடலில் தாளம் இல்லை
6.கலித்தொகை – 11-80 - 150 பாடல் - கலிபாவால் ஆனது
நாடக பாங்கில் அமைந்தநூல் – இசையோடு பாடுவதற்கு ஏற்ற நூல்
5 திணை
கலிப்பா – துள்ளல் ஓசை – அகம் சார்ந்தது.
கற்றறிந்தார் ஏத்தும் கலி
பாலை 35 பாடல் – பெருங்கடுங்கோன்
குறிஞ்சி-29 பாடல்-கபிலர்
மருதம் – 35- மருதனிளகனார்
முல்லை – 17 – சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் – 33 – நல்லந்துவனார்
தொகுத்தவர்- நல்லந்துவனார் ;உரை –நச்சினார்க்கினியர்
முதலில் பதிப்பித்தவர் –சி.வை.தாமோதரம் பிள்ளை
கலித்தொகையில் பாண்டியரை தவிர பிற மன்னர்கள் இடம் பெறவில்லை
ஏறு தழுவுதல் கூறும் நூல்
பெருந்திணைப் பாடல் இடம் பெற்ற ஒரே சங்க நூல்
மடலேறுதல் கூறும் நூல்
காமகிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல்
பாரத கதைகளை மிகுதியாக கூறும் நூல் –
புராண கதைகளை கூறும் நூல் – பரிபாடல்
பிற்கால சிறுகதையின் முன்னோடி
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 
போற்றுதல் என்பது ........
7.அகநானூறு – 13-31 – நெடுந்தொகை = 400 பாடல் 
களிற்றியானை நிறை -120 
மனிமிடைபவளம்-180
நித்திலக்கோவை – 100 பாடல் 
தொகுத்தவர் – மதுரை உப்பூரி குடிகிளார் மகனார் உருதிரசன்மானார் 
தொகுபித்தோன் – பாண்டியன் உக்கிர பெரு வழுதி 
ஒரே தொகை நூல் 
1,3,5,7- ஒற்றைப்படை – பாலை-200 
2,8,12,18,...இரண்டு,எட்டு – குறிஞ்சி-80 
4,14,24,....நான்கு –முல்லை -40
6,16,26.....ஆறு – மருதம்-40
10,20,30,...-பத்து-நெய்தல்-40 
1st பதிப்பித்தவர் – வே.ராச கோபால ஐயங்கார்
குடவோலை தேர்தல்
வரலாற்று செய்திகளை மிக அதிகமாக கூறும் அகநூல்
 
வட நாட்டு செய்திகள் (நந்தர்,மௌரியர்,படைஎடுப்பு )
வரலாற்று செய்திகளை மிக அதிகமாக கூறும் புலவர்கள் –பரணர்,மாமூலனார் 
பண்டை தமிழர் திருமணம் குறித்து கூறும் நூல் தமிழ் கெழு மூவர் காக்கும் நிலம் – மாமூலர்
8.புறநானூறு -4-40 = 400 பாடல்
பல்லாயிரம் வருடத்திற்கு முன்பிருந்து கி.பி.2ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பட்டது
கடவுள் வாழ்த்து – பெருந்தேவனார்
புரத்தினகளுக்கு உரிய துறைபொருள் கொண்டு அமைந்தவை-வெட்சி,கரந்தை,....
சில பாடல் ஜி.யூ.போப் –ஆங்கிலம் ;
புறம்,புறம்பு,purappaattu , தமிழ் கருவூலம்
அறம்,பொருள்,வீடு பாடும் நூல்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணிமேகலை) = குடபுலவியனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் – க.பூ.
by Thavasukumar.......

Post a Comment

1 Comments

Close Menu